தரம் 10 ,11 மாணவர்களின் கற்றல் அடைவில் வீட்டுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம்

Show simple item record

dc.contributor.author VELENTHAN, SRI PIRIYA
dc.date.accessioned 2024-03-18T05:08:06Z
dc.date.available 2024-03-18T05:08:06Z
dc.date.issued 2023
dc.identifier.citation MED338 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15181
dc.description.abstract ரேஸ் இடைநிலைப்பிரிவில் தரம் 10, 11 மாணவர்களின் கற்றல் அடையில் வீட்டுச்சூழல் ஏற்படுத்தும் தாக்கம்"பட்டிருப்பு வலய முனப்பற்றும் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட TAIBIC இபாடசாலைகளை அடிப்படையாகக் Garam ஆய்வு) அடிப்படையாகக் பாடசாலைகளை கொண்டு மேற்கொள்ளப்பட்டது. வீட்டுச்சூழல் சரியாக அமையாத நிலையினால் இப்பிரதேசப் பாடசாலைகளிலே பின்தங்கியதிலை தோன்றுகின்றது. இதனடிப்படையிலேயே "பாடசாலையின் "சிரேஸ்ட இடைநிலைப்பிரிவில் தரம் 10, 11 மாணவர்களின் கற்றல் அடைவில் வீட்டுசசூழல் ஏற்படுத்தும் தாக்கம்" எனும் ஆய்வு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வானது மண்முனை தென்யருவில்ப் பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளினை அடிப்படையாகக் இவ்வாய்விற்காக ஆய்வு மாதிரிகளாக Салив மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிபர். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாய்விற்கென தெரிவு செய்யப்பட்ட 910 வகைப் பாடசாலைகள் வசதி மாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டமைக்கு அமைவாக அதிபர்களும் தெரிவு செய்யப்பட்டனர். ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் படிமுறையாக்கப்பட்ட மாதிரி மூலம் தெரிவு செய்யப்பட்டு பின்பு எளிய எழுமாற்று மாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். ஆய்விற்கான தரவு சேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல், அவதானம் ஆகியன பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலமாகப் பெறப்பட்ட தரவுகள் அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகள் பொருத்தமான மென்பொருள் முறைகளினூடாக பகுப்பாய்வு, வியாக்கியானம். கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்படுகின்றன. பகுப்பாய்வு மூலம் பல்வேறு முடிவுகளைக் கண்டறிய முடிகின்றது. மண்முனை தென்எருவில் பற்று சிரேஸர இடைநிலை வகுப்புக்களில் வீட்டுச்சூழலானது பாரிய தாக்கத்தினைச் செலுத்துகின்றது. அதாவது இப்பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தியில், பரீட்சைகளின் அடைவு மட்டங்கள் குறைதல், இணைப்பாட விதானச் செயற்பாடுகளின் சாதனை மட்டங்களில் தொய்வு நிலை, கற்றல் சூழல் பாதிப்படைதல், மாணவர் விருப்பமான பாடத்தை தெரிவு செய்து கற்க முடியாமை, பாடசாலைகள் குறித்த இலக்கினை அடையமுடியாமை போன்ற பல்வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது எனக்கண்டறியப்பட்டதோடு, இது தொடர்பில் பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு, இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விதப்புரைகளும் இவ் ஆய்வினூடாக முன்வைக்கப்பட்டுள்ளன en_US
dc.language.iso other en_US
dc.publisher DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA en_US
dc.title தரம் 10 ,11 மாணவர்களின் கற்றல் அடைவில் வீட்டுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account